Posted on சனி, 15 அக்டோபர், 2011
|
No Comments
நற்போதணை.!
நான் பேச
நினைப்பதெல்லாம்
எழுதுகோள்...
பேசட்டும்.!- என் பேச்சை
கேட்க மறுப்பவர்கள்.!
நான் தலை குணிந்த
தருணங்கள் யாவும்
தலைனிமிரட்டும்
எழுத்துக்கள்.!
பதிவாகும்...
ஏட்டிலெனிது..
வேதனைகள்.!-சமுதாயத்தை
ஏற்றிடவாகும்..
நற்போதனைகள்.!
இழப்பு...!
அருகிலிருக்கின்ற வரையில்...
இருப்பது.. அறியாது...
ஒருவருடைய ..
அருமை..- இழந்தப்போது..!
அறிந்த மகிமை.!
இல்லையே..வாடி
வருந்தும் பிறிவு..!