> >
Posted on சனி, 15 அக்டோபர், 2011 | No Comments


நற்போதணை.!

நான் பேச
நினைப்பதெல்லாம்
எழுதுகோள்...
பேசட்டும்.!- என் பேச்சை
கேட்க மறுப்பவர்கள்.!

நான் தலை குணிந்த 
தருணங்கள் யாவும்
தலைனிமிரட்டும் 
எழுத்துக்கள்.!

பதிவாகும்...
ஏட்டிலெனிது..
வேதனைகள்.!-சமுதாயத்தை
ஏற்றிடவாகும்.. 
நற்போதனைகள்.!

இழப்பு...!

அருகிலிருக்கின்ற வரையில்...
இருப்பது.. அறியாது...
ஒருவருடைய ..
அருமை..- இழந்தப்போது..!
அறிந்த மகிமை.!
இல்லையே..வாடி
வருந்தும் பிறிவு..!


Leave a Reply