Posted on ஞாயிறு, 9 அக்டோபர், 2011
|
1 Comment
சான்றோன்..!
சிற்குணத்தின்
எளிமை ..
நற்குணம் -வளிமை.!
நற்செயலின்
பெருமை .!
கைப்பேசி..!
ஒலிப்பான்
அருகில்.! - இருப்பான்
தொலைவில் .!
கணணி.!
கற்றவனுக்கு
மேதகன்.!
கற்பவனுக்கு
போதகன்.!
தொலைக்காட்சி..!
மறைவு
காட்சிகளை
கண் விழிமுன்
நிறுத்திடும்..!
அருமை.... நீங்கள் மேலும் உயர வாழ்த்துக்கள்.. இப்படிக்கு www.koonimedu.in (admin) . . .
பதிலளிநீக்கு