> >
Posted on வெள்ளி, 21 அக்டோபர், 2011 | No Comments



எடுத்துக்காட்டு..கவிதை!
மனக்கதவை திறந்து வை…
இன்பம் குடியேறும்!
துயரம் விடைப்பெறும்..
நாடும் விடியலுமுன்னைத் தேடும்..
நுழைவாயல் அலங்கேறும்..
வாழ்க்கை எழிலாகும்.!
பூர்க்கும் கண்களுக்காகும்
பூந்தோட்டம்.!- நாட்டம்
வேடிக்கை காணும் ..
ஆனந்தம்!
அழகிய வீடு..!-குடும்பம்
அன்பின் வெளி பாடு.!
பாசத்தோடு பழகு
ஒற்றுமைக்காகுமாது விழுது.!

Leave a Reply