Posted on வெள்ளி, 21 அக்டோபர், 2011
|
No Comments
மனக்கதவை திறந்து வை…
இன்பம் குடியேறும்!
இன்பம் குடியேறும்!
துயரம் விடைப்பெறும்..
நாடும் விடியலுமுன்னைத் தேடும்..
நாடும் விடியலுமுன்னைத் தேடும்..
நுழைவாயல் அலங்கேறும்..
வாழ்க்கை எழிலாகும்.!
வாழ்க்கை எழிலாகும்.!
பூர்க்கும் கண்களுக்காகும்
பூந்தோட்டம்.!- நாட்டம்
பூந்தோட்டம்.!- நாட்டம்
வேடிக்கை காணும் ..
ஆனந்தம்!
ஆனந்தம்!
அழகிய வீடு..!-குடும்பம்
அன்பின் வெளி பாடு.!
அன்பின் வெளி பாடு.!
பாசத்தோடு பழகு
ஒற்றுமைக்காகுமாது விழுது.!
ஒற்றுமைக்காகுமாது விழுது.!