> >
Posted on புதன், 19 அக்டோபர், 2011 | No Comments


கனவாக்கிய  கடன்காரன் !
வசந்த தேடிகளின்
அவலங்கள் கண்ணீர்.
சிந்தும் எழுத்துக்கள்..!.
கொ ட்டும் அருவிகளாகும்
கவிதைகள்.!
உணர்வுகளை அடக்கி
உறங்குகையில்…எழுகிறது சிந்தனை.!
உள்ளத்தினுல்..ஆழ்த்துகிறது…
மிகுந்த வேதனை.!
காலை.. முதல் மாலை
வரை…
ஓயாது உழைப்பு..!
துவளாமல்..தினம்.!-
பணிக்கு சென்றால்…
மட்டுமே..சீராய் ஓடும்
குடும்ப பிழைப்பு.!
நோயின் தாக்க்ம்..
தாங்கி கடந்தால்..
ஓய்வு நாட்களுக்கு!..
ஓடாய் உழைத்தால்
மட்டுமே..மாத சம்பளம் கரங்களுக்கு .!
நாட்கள் நெருங்க..
தந்திடும் முக மலர்ச்சி..
மீட்டிடும் மாதம் வருமானம்    ..!
போக்கிடும் வறட்ச்சி..!
கையில் பெருமுன்..
கடங்காரன் நினைப்பு..!
இருப்பு இல்லை நிரந்திரமாய்
தந்திடும் வெறுப்பு.!
கடனை அடைத்தால்
மட்டுமே …
பிரச்சனைக்கு சுதந்திரம்.!
தர இயலாவிடில்..
சண்டை கல் நிறந்த்தரம்.!
விடிவு நோக்கிடும்..
அடுத்த மாத சம்பளம்.!
தந்து முடிக்காவிட்டால்
அவமானம் அம்பலம்.!
தரமிழுந்த அரசியல் அழிவை நோக்கி  ..!
காலம் நெருங்கி டுச்சி
அரசாங்கம்.. தேதியை..
அறிவிச்சிடுச்சி..!
ஐந்து ஆண்டுகளுக்கோர் முறை..
வறண்ட மண்ணுக்கு..
தண்ணீர் ஊற்றாச்சி..
வாடிய வயலுக்கோ..
தெறலாய் இதமாச்சி.!
புது விதை..
களத்தில் அறிமுகமாச்சி..
புதுமையென்று..மக்கள்
நிராகறித்தாச்சி..!
கேலிக்கூத்து வியப்பளிப்பு..
சித்திரங்களின் நகைப்பு.!
நட்சத்திரங்களின் ”படை”ப்பு
சொல்லிடும் தனிச்சிறப்பு!
தெருக்களில் கட்டிய
அழகு தோரணங்கள்.!
விண்ணில் பறக்கும்
வண்ணக்கொடிகள்.!
சுவரொட்டியால் எழிலாகிய
வண்ணச்சுவறு..!
கவரும் முகப்பொருந்திய பலகை
குப்பைத்தொட்டி விளம்பரம் படுத்தியது!
அரங்கேறும் அரசியல்
அந்தரங்கம்.!-தந்தரமாய்
விலைப்பேசும் கூட்டணி கள்
விலைப்ப்போகும் கட்சிகள்.!
செய்யும் ஊரெங்கும் பிரச்சாரம்
குடி- மான்களுக்கு மகிழ்வாரம்.!
நாக்குகள் இங்கே தடுமாறும்.!
வாக்குகளிங்கே பணமாகமாறும் .!
வென்றவர்கள் கையிலாட்சி
சட்டம் மேல் பை யிலாட்சி
விருப்பத்திற்கேற்ப மனசாட்சி
வழி நடத்திடும் அரசாட்சி.!
கையிலேந்திய விளக்கு.-எரியும்.
பிரகாசமாய் வெளிச்சம்
தனக் கென்று கருதினால்..
இருட்டில் வாடும் உலகு.!

அறியாத வரை..நாட்டிற்கு கேடு.. !
அறியமுன்னே .துண்டாக்கிட 

விளைப்பேசிடும் கறுப்பாடு..!
 .குத்துகைக்கு இல்லை விரைவில் .
நம் இந்தியா விற்பனைக்கு...

Leave a Reply