கவிதை தொகுப்பு
Posted on திங்கள், 16 ஏப்ரல், 2012
|
No Comments
சங்கத்தமிழில் அங்கம்வகிக்க எதிர்நோக்கும் தமிழனின் ஓசை ..!
நாற்காளிக்கென்ன வருத்தமோ அரவணைக்க மறுக்கிறது" !
"இதயச் சுவரில் வரைந்த சித்திரங்கள் "-கற்பனையோடு
புதைந்திட்ட "பொக்கிஷங்கள் "சிந்தையில் "சுவடாய்" 'கனக்கிறது'' !
விழிமுன் பிரதிபலிக்கும் கவிதைகள்ஆறுதல் தரும்
பிறரின் மனதில் நீங்கா இடம் தேடியே ... "வருந்துகிறது "!
கேட்பது பொருள் ஆதாயம் "ஈட்டு வதற்கில்லை" ! - இனிய
தமிழோசையின் "குரலோசையை கேட்பதற்கு !
வரலாறு காணும் வளைகுடா தமிழ் அன்னையின் விதைகள் !
"தமிழன்னை"ஈன்றெடுத்த தொப்புள்கொடி உறவுகள் தமிழர்கள் !
அகிலமெங்கும் உயர்ந்தோங்கி நிற்கும் விழுதில் துளிர்த்த கிளைகள் !
மழலை ''மொழிநாவில் "சதிராடும் "குயிலின்குரலோசை "!
செவியில்கானமாய்... ஒலித்திடும் அற்புதமொழி "தமிழ்பாசை " !
வள்ளுவன் -ஔவை உருவாக்கிட்ட வெண்பாக்களின் சந்ததி" !
இளங்கோ -கம்பரை இலக்கியஆய்வை பிறப்பித்த உயர் ''நீதிபதி "!
"தமிழோசை "யின் சாதனைகள் தனித்து நின்றே வெல்லும் !
"தமிழ் "வரலாறு கண்ட சரித்திரங்கள் வளைகுடா சொல்லும் !