> > மனிதனின் பழக்கமும் - வழக்கமும்-ஒழுக்கமும்!

மனிதனின் பழக்கமும் - வழக்கமும்-ஒழுக்கமும்!

Posted on திங்கள், 16 ஏப்ரல், 2012 | No Comments




விட்டுக்கொடுப்பது
மனிதத்தன்மை !-
முட்டிக்கொள்வது
மிருகத்தன்மை !

"தவறை என்னுபவன் !
தீங்கிழக்க மறுப்பான்..!
உணருவான்" உண்மை"
செய்வான் ....நன்மை"!

முந்திப்பது எளிது!
சிந்திப்பது கடினம்!
உடைந்தால் "கண்ணாடி"!
இணைந்தால் "முறியாநட்பு !

நன்மையை நாடுபவன்
உள்ளத்தால் வாடுபவன்
குணத்தால் நல்லவன்
குற்றம் புரிந்தவன் !

பொறாமைக்கொள்ளவும்
பொறுமை இழக்கவும்
சிந்திப்பான் ஒழுக்கமுடையான் !
 "பெருமையாய் "மதிக்கும் உலகு !

கோபம் கொள்பவன்
கொல்வான்  பொறுமை.!
இருந்த நட்பை இழந்து
வருந்தும் "பழக்கம்" .!

Leave a Reply