மனிதனின் பழக்கமும் - வழக்கமும்-ஒழுக்கமும்!
Posted on திங்கள், 16 ஏப்ரல், 2012
|
No Comments
விட்டுக்கொடுப்பது
மனிதத்தன்மை !-
முட்டிக்கொள்வது
மிருகத்தன்மை !
"தவறை என்னுபவன் !
தீங்கிழக்க மறுப்பான்..!
உணருவான்" உண்மை"
செய்வான் ....நன்மை"!
முந்திப்பது எளிது!
சிந்திப்பது கடினம்!
உடைந்தால் "கண்ணாடி"!
இணைந்தால் "முறியாநட்பு !
நன்மையை நாடுபவன்
உள்ளத்தால் வாடுபவன்
குணத்தால் நல்லவன்
குற்றம் புரிந்தவன் !
பொறாமைக்கொள்ளவும்
பொறுமை இழக்கவும்
சிந்திப்பான் ஒழுக்கமுடையான் !
"பெருமையாய் "மதிக்கும் உலகு !
கோபம் கொள்பவன்
கொல்வான் பொறுமை.!
இருந்த நட்பை இழந்து
வருந்தும் "பழக்கம்" .!