புதுக்கவிதை!
Posted on திங்கள், 16 ஏப்ரல், 2012
|
No Comments
வாசமின்றி பூர்த்ததால் ...
வாடும் பூக்கள் ! -தேடாத
தேனிகளால் கூடாகும்
பூந்தோட்டம்!
கவிதை நூல் !
உள்ளப்பூந்தோட்டத்தில்
பூர்த்த பூக்கள் !
எண்ணத்திலாகும் பூச்செண்டு
சந்தையேட்டிலாகும் ... !
காணும் கண்களுக்கு
கவர்ந்திழுத்திட்டால் ...
பூக்களுக்காகும் விற்பனை !
இலாபத்தில் பூக்காரன்
வியாபாரத்தில் பூந்தோட்டம் .!