> > புதுக்கவிதை!

புதுக்கவிதை!

Posted on திங்கள், 16 ஏப்ரல், 2012 | No Comments

வாசமின்றி பூர்த்ததால் ...
வாடும் பூக்கள் ! -தேடாத
தேனிகளால் கூடாகும் 
பூந்தோட்டம்!

 கவிதை நூல் !

உள்ளப்பூந்தோட்டத்தில் 
பூர்த்த பூக்கள் !
எண்ணத்திலாகும் பூச்செண்டு
சந்தையேட்டிலாகும் ... !

காணும் கண்களுக்கு 
கவர்ந்திழுத்திட்டால் ...
பூக்களுக்காகும் விற்பனை ! 

இலாபத்தில் பூக்காரன்
வியாபாரத்தில் பூந்தோட்டம் .!

Leave a Reply