> > ஆசை !

ஆசை !

Posted on வெள்ளி, 15 ஜூன், 2012 | No Comments


நொடியொன்றே போதும் 
இறப்பதற்கு !தயாராகவும் 
உள்ளேன்.!என்ன செய்தேன் ?

விட்டுச் செல்ல....!
இருந்த போதே 
செய்ய துடிக்கும் கரம் !
செய்யாதப்போது துடிக்கிறது !
செய்திட்டப்பிறகு 
எதிர்பார்க்கும் மறைவு !
மறைந்தப்பிறகும் எடுத்துக்
 காட்டாய் நிலைக்கும் பெயர் !


Leave a Reply