> > வெளி நட்டு வாழ்க்கை !

வெளி நட்டு வாழ்க்கை !

Posted on திங்கள், 25 ஜூன், 2012 | No Comments


இறகுகள் முளைத்து
சிறகுகளாய் பறக்கிறது
ஆசை !-இளமை 
பட்டு புழுவாய் 
துடிக்கிறது ஆயுள் !

திரவியத்தை தேடியப்
பசி உடலை அற்ப்பணம்
செய்திட்ட உணர்வு 
தியாகியானது வாலிபம் !

நாடிய வெளிநாடு 
தேடிய செல்வம் 
வறுமையை போக்கும் !
காணலாகும் பிரிவு 
தேடலாகும் வாழ்க்கை !

Leave a Reply