வெளி நட்டு வாழ்க்கை !
Posted on திங்கள், 25 ஜூன், 2012
|
No Comments
இறகுகள் முளைத்து
சிறகுகளாய் பறக்கிறது
ஆசை !-இளமை
பட்டு புழுவாய்
துடிக்கிறது ஆயுள் !
திரவியத்தை தேடியப்
பசி உடலை அற்ப்பணம்
செய்திட்ட உணர்வு
தியாகியானது வாலிபம் !
நாடிய வெளிநாடு
தேடிய செல்வம்
வறுமையை போக்கும் !
காணலாகும் பிரிவு
தேடலாகும் வாழ்க்கை !