நபிகள் நாயகம் !
Posted on ஞாயிறு, 24 ஜூன், 2012
|
1 Comment
ஒழுக்கம் ஒன்றே உயர்வாகக்கொண்டார்
பிறர் விழிக்க அதில் தன்னையே விதைத்தார் !
மறைமொழியறிந்து அறவழி கடந்தார்
அது இறைவழியென அதன் வழிப் பணிந்தார் !
சொல்லால் ,செயலால் தனித்தே நின்றார்
வேதனையும் போதனையும் தந்தாலும் நாடியே சகித்தார் !
சென்ற வழியில் பாதகம் வந்தும்
கண்டு அஞ்சி பின் விலகிட மறுத்தார் !
சமுதாயம் சிறக்க சமுத்துவத்தை போதித்தார்
நற்குணத்தாளையே சமுதாயத்தையே பேணிட்டார் !
இறைத் தூதராகி {நபியாகி }ஒருவராகி சாதித்தார்
மனித நேயத்திற்கு நாயகமாகியே வாழ்ந்திட்டார் !
கற்பித்தவருக்கு ,கற்றவராவார் உண்மைஆசான் !
நல்லடியனாய் திகழ்ந்திட்ட இவர் !உண்மை இறை நேசான் !
wonderful
பதிலளிநீக்கு