> > வியப்பு !

வியப்பு !

Posted on புதன், 18 ஜூலை, 2012 | No Comments


சுமையோடு நடந்து 
வலிமையை கடந்து 
வளிமையை இழந்து !

எளிமையோடு பெற்றெடுத்த 
எம்மண்ணை நீயோ ..!
நீ கதற கண்ணீரிட்டு 
உலகத்தை கண்டிடவைத்தவளோ !

இளமையை மறந்து 
பருவத்தை துறந்து 
எம்முயிரை நேசித்து 
உம்முயிரையும் துறக்க துணிந்தவளோ !?

உயிரோடு ஈன்றெடுத்த 
கருனையுள்ளமே ....
பாசத்தோடு பரிவனை 
செய்யும் நேசத்துரும்பிடமே ..!

ஈன்றெடுத்துபின்  முதன்முதலாய் 
உம்மைக்காணுகையில் ....
வியக்கிறது எம்பார்வை !
தவமெடுதது பெற்றுடத்ததால் 
உம்விழி ஒளியால் ஈர்க்கிறது எம்மகம் !
  

Leave a Reply