> > பொறாமை !

பொறாமை !

Posted on வியாழன், 19 ஜூலை, 2012 | No Comments

காதல் மோகத்தால் 
மொட்டு மலர்ந்திட ....
இதமாய் இதழ்
விரித்து இதழோடு
தேனுரிக்கும் வண்டு
உரசி உறவாட ...
நாணத்தால் சாய்ந்தக்குடை
அவமானத்தோடு ஆகாயம் !
வெட்டவெளியில் ஊடல்கொள்வதால்பொறாமைப்படுகிறது
நீர்,நிலம் ,காற்று ,வயல் ,!

Leave a Reply