> > பிரிவு !

பிரிவு !

Posted on புதன், 18 ஜூலை, 2012 | No Comments


இதயத்தில் நுழைந்து 
கீறிட்டு இரணமாக்கி 
வெளியேறியக் காதல் 
 நினைவு ஊசியால் 
தைக்கையில் ... 
கனக்கிறது உணர்வு    !
தாங்காது வலியால்   
 துடிக்கிறது கண்ணீர் 
வடிககிறது விழிகள் !

Leave a Reply