அழகிய தொகுப்பு தமிழின் சிறப்பு !
Posted on புதன், 18 ஜூலை, 2012
|
No Comments
இலகிய மனது உயரியப்பெருபான்மை
சிறிய எழுத்தானாலும் பெருத்த
கருத்தேயாகும் தமிழ் !
சுத்த வைடோரியத்திற்குத்தன் தற்பெருமையறிந்திருக்குமோ?
பெற்ற ஒருவனுக்கு ஒப்பற்ற பெரும்பொருளே ...!
தமிழன்னை மொழியை ,சுவாசிப்பில் நேசித்த
ஒற்றை கவி நீயின்றி வே(ர்)றில்லை
விழுதாய் தாங்கும் படைப்பில் ,
தேன் கூடாகும் பருகுவோருக்கு அமிர்தமே ...!
தமிழ் சதிராடும் எழுத்துக்கள் கதிராகிய
பண்பு மொழி ,செம்மொழியென விளக்கித்தாலும்
செழிக்க,உதவும் நீராய் ஈர்முளைத்து -அதன்
வளர்ச்சிக்கு பெருதுவக்காகும் நல்லுறவாகும் !
தமிழலை கடலில் விழுந்திட்ட யாம் சிறு குப்பை!
மிதந்திடும் தமிழுணர்வு சிற்றட்டை..!
கரையேறினாலும் நனைந்து அதிலூறி
கரையொதுங்கும் மட்டை வறுமையின்
கவியடுப்பில் ஏறும் ?
சிறியவனாகிருந்தாலும் மொழி வாழ்த்துக்கு
உரியவனா ?-அறியாத வாழ்த் விரைந்தனுப்பிய
பதிலுக்கும் கனத்த நன்றியோடு வேறொன்றுமில்லை
என்னிடம் பசுவை நாடும் கன்றாகிய
தமிழ் பசியில் ஏக்கத்தில்....!
கிடைத்த நல்லுரவிலும் ,உம்வரவிலும் ஆனந்தத்தில்
துள்ளி குதித்து இன்புற செய்திட்ட உம்மடல்
நீர் தமிழ் கடலாகிருந்தாலும் சங்கமிக்குமிடம் சமுத்தரமே ..!
கருத்தேயாகும் தமிழ் !
சுத்த வைடோரியத்திற்குத்தன் தற்பெருமையறிந்திருக்குமோ?
பெற்ற ஒருவனுக்கு ஒப்பற்ற பெரும்பொருளே ...!
தமிழன்னை மொழியை ,சுவாசிப்பில் நேசித்த
ஒற்றை கவி நீயின்றி வே(ர்)றில்லை
விழுதாய் தாங்கும் படைப்பில் ,
தேன் கூடாகும் பருகுவோருக்கு அமிர்தமே ...!
தமிழ் சதிராடும் எழுத்துக்கள் கதிராகிய
பண்பு மொழி ,செம்மொழியென விளக்கித்தாலும்
செழிக்க,உதவும் நீராய் ஈர்முளைத்து -அதன்
வளர்ச்சிக்கு பெருதுவக்காகும் நல்லுறவாகும் !
தமிழலை கடலில் விழுந்திட்ட யாம் சிறு குப்பை!
மிதந்திடும் தமிழுணர்வு சிற்றட்டை..!
கரையேறினாலும் நனைந்து அதிலூறி
கரையொதுங்கும் மட்டை வறுமையின்
கவியடுப்பில் ஏறும் ?
சிறியவனாகிருந்தாலும் மொழி வாழ்த்துக்கு
உரியவனா ?-அறியாத வாழ்த் விரைந்தனுப்பிய
பதிலுக்கும் கனத்த நன்றியோடு வேறொன்றுமில்லை
என்னிடம் பசுவை நாடும் கன்றாகிய
தமிழ் பசியில் ஏக்கத்தில்....!
கிடைத்த நல்லுரவிலும் ,உம்வரவிலும் ஆனந்தத்தில்
துள்ளி குதித்து இன்புற செய்திட்ட உம்மடல்
நீர் தமிழ் கடலாகிருந்தாலும் சங்கமிக்குமிடம் சமுத்தரமே ..!