> > பாரதி - யார் ?

பாரதி - யார் ?

Posted on புதன், 18 ஜூலை, 2012 | No Comments


துன்பத்திலே துவண்ட 
துயரத்திலே பிரண்ட
 வறுமையிலே வளர்த்த 
குலத்தினிலே பிறந்தவர் .

உயிர் நேசத்தினாலே 
கொண்ட பாசத்தினாலே 
தமிழ் சுவாசித்தினாலே 
புரட்சியாய் எழுந்தார் !

வீதிதோரம் மரங்கள் 
மரத்தினுள்ளே கிளைகள் 
துண்டாய் சிதறுவதைக்கண்டு
அதில் முளைத்த  தண்டாய் செழிந்தார் !

தீண்டாமை ,தீயணைக்க
பாட்டினிலே சிறுத்துளிநீர்
 கசைய...இதயகுளத்திலே
 பாசனை குழாயமைத்தார் 
 பற்றியநெருப்பினை ...

தன்னெழுத்து ஆக்கத்தாலும் 
வீர இசை முழக்கத்தாலும் 
 பாட்ட்டாலே பரவியத்
தீயை அணைத்தார்..! 

அன்னைதேசத்தை அந்நியன் 
கூரையமைத்திருப்பதை 
கண்டு எழுச்சியாக 
எழுந்தவர் பாரத -தீ !-யாக ...!

எதிர் படைப்பாகவும் 
வீரநெருப்பாகவும் பற்றிட்டார் 
தமிழ்பெருமையினை உயர்த்திட்டார் !-
உலக வரலாற்றிலே பதிந்திட்டார் .!




Leave a Reply