> >
Posted on சனி, 15 அக்டோபர், 2011 | No Comments


அரசியல்.!

அரசியலோர்..
சாக்கடை..!
சொல்லிக்கொண்டே ..
நழுவதை விட..!
அதில் நுழைந்து 
தூர் .. வாரு..!- 
நாடு..இச் 
சமூதாயத்தை
தூய்மையாக்கிட..!ஆயுதத்தை
எடு !
கழிவிணை..
சீராக்கிட!-
 நம் நாடு..!
தேடு உண்மைக்கு
உழைத்திட..!
படுபாடு....
நாட்டை
உயர்த்திட..!
நாளும் ஓடு ..!
தீமையை ஒழித்திட ..!
நன்மைக்கே வழிவகுத்திடு..!
அதற்காக தயங்காதே 
உயிரையும் இழைத்திடு!
!



Leave a Reply