"தாய்மை"!
Posted on ஞாயிறு, 15 ஜூலை, 2012
|
No Comments
- அன்பும் ஆதரவும் பெருக்கெடுத்து
அரவணைப்பாய் உள்ளங்கலிரு உறவாடுகையில்
புடைத்தெடுத்த பரிமாணம் உருகுளுகையில்
இன்ப ஆனந்தத்தில் விழும் சிறுத்துளிநீர் !
- ஓடையில் விழுந்திடுகையில் கற்பநிலத்திற்காகும்
பாசனை !-அவ்வீ(நீ )ரில் உருவெடுக்கும் விதையாய்
முளைத்து கருவாகி கனியாக முளைக்கையிலே
தந்திடும் "தாய்மை"யின் முகவரி !
- வாசமாய் மணக்கும் உறவுகளில்
வசந்தமாகும் பெருமை அருமையே !-அகம்
நிறைத்திடுமின்புறுவள் பெருகிடும் வளிமை
எளிமையோடு பெற்றெடுக்க தாங்கிடுவாள் வலிமை!
- இனிமையோடு பெருத்தாலும் பைக்கோனிக்கு
வருத்தமில்லை ஊசியால் தைத்தாலும்
இரணக்காது கனத்தே சுமந்துடுவாள்
தாய்மையென்ற நினைப்போடு சுமை !
- நாட்கள் முடிகையில் சிசுவாய்
வெளியேறிவிடும் சிசுவாய் நாக்கூறும்
அவள்கொண்ட உறவுக்காகுமது ஆதாரமே "தாய்மை "!