> > "தாய்மை"!

"தாய்மை"!

Posted on ஞாயிறு, 15 ஜூலை, 2012 | No Comments


  • அன்பும் ஆதரவும் பெருக்கெடுத்து 
அரவணைப்பாய் உள்ளங்கலிரு உறவாடுகையில் 
புடைத்தெடுத்த பரிமாணம் உருகுளுகையில் 
இன்ப ஆனந்தத்தில் விழும் சிறுத்துளிநீர் !

  • ஓடையில் விழுந்திடுகையில் கற்பநிலத்திற்காகும்  
பாசனை !-அவ்வீ(நீ )ரில் உருவெடுக்கும் விதையாய் 
முளைத்து கருவாகி கனியாக முளைக்கையிலே   
தந்திடும் "தாய்மை"யின் முகவரி !

  • வாசமாய் மணக்கும் உறவுகளில் 
வசந்தமாகும் பெருமை அருமையே !-அகம்
 நிறைத்திடுமின்புறுவள் பெருகிடும் வளிமை 
எளிமையோடு பெற்றெடுக்க தாங்கிடுவாள் வலிமை!

  • இனிமையோடு பெருத்தாலும் பைக்கோனிக்கு   
வருத்தமில்லை ஊசியால் தைத்தாலும் 
இரணக்காது கனத்தே சுமந்துடுவாள் 
தாய்மையென்ற  நினைப்போடு சுமை !

  • நாட்கள் முடிகையில் சிசுவாய்
பெற்றுடதால் பாசத்தின் வெளிபாடு 
வெளியேறிவிடும் சிசுவாய் நாக்கூறும் 
அவள்கொண்ட உறவுக்காகுமது  ஆதாரமே "தாய்மை "!

Leave a Reply