தமிழுக்கோர் மடல் !
Posted on புதன், 18 ஜூலை, 2012
|
No Comments
ஊற்றெடுத்த உன்நெழுத்தில் நீரோடையாய்
பெருக்கெடுத்த தமிழலை ஓயாது
உணர்வுக்குள்ளே தேரோட்டமாய்
ஓடிக்கொண்டிருக்க வித்திட்ட விதை ....!
பூந்தோட்டத்தில் பூத்த பூக்களாய்
வண்டீர்த்திட இணைத்திட்ட பூச்செண்டுகளாய்
அழகியப்படைப்பு !உள்மனதில் தைத்து !-பிடித்து
ஆர்வத்துடன் படித்துப்பார்த்ததிலே உருவானது !
கருவிலே விதையுற்ற சிசுவும்
உணரவேண்டும் பைந்தமிழே அன்னைமொழி
அதுவென பற்ப்பல பொன்மொழிகளை வழங்கிடுவே !
ஞானம் பெற்ற போதிமரத்தடியில் தினந்தோறும் ஏக்கத்தோடு !
வந்தவர்கலனைவருமே மரத்தைக் கூருப்போடவந்தவர்களே
கூரையிலே அமர்ந்தவனாய் கூறுகெட்டு போவதைக்கண்டு
வீறெடுத்த எதிர் போராளியாய் களத்திலிறங்க முயற்சித்தவனாய் !-அப்போது !
வறுமைதனை இறுக்கிட்டு பாலையிலே குருடனாய் தள்ளிவிட்டது !
பாவம் சாதனைகள் பலச் செய்ய யாம்செய்ததென்னவோ ......
வேதனையால் வந்துதிர்த்த போதனைகள் ஆனதுவோ
வெண்பாக்கள் !பந்தியிலே வயிறார உண்டிடுவே ...
தமிழுணர்வு பருகிடுவே ...!உறங்காமல் பிரிவோடு வருந்துகிறேன் !
கரத்தினிலே பணமிருந்தால் தமிழை கரையைசேர்த்திருப்பேன்
தமிழனாகிருந்தும்கூட தமிழக்கு பிழைக்கவழியில்லையே ...!
வந்த மனங்கள் நந்தவனம் கூறிடவே கற்பனையை மேருகேற்றிடவே
யாம் கொள்ளும் முயற்சிகளோ எல்லைஇன்றி நீண்டிடுவே ..!
காலமேன்னைப் பிரித்தாளும் தன்னம்பிக்கையில் வாழ்ந்திடுமே
என்னைப்பெற்றுடுத்த தமிழன்னைக்கு அரபுலகம் ஏற்றுடுமே !
புகழோங்கி பெற்றிடவே ...அரியணையில் உயரேற்றிடவே
படும் கட்டங்களுக்கு பலனாய்கிட்டிடுமே .முயற்சியோடு ...!
உதடு பேசுமொழியாக உருதுமொழிஎனதுவே ...!
உயிர்நேசம்கொண்டதிலே தமிழ்மொழியானதுவே !
உறவாகிருப்பவர்கள் ,உயிரோடு கலந்தவர்கள் !-எம்முயிர்
பிரிகையிலே சிறிதுளிக்கண்ணீர் என்னைஎண்ணியாவது விடுவிரோ?
பலர் பொழுதைபபோக்கிகொள்ள,எழுத்தா
எம்மேழுத்தோவாகும் பொழுதுப்போக்குகிற சிந்தனையிலே
காலம்கடந்தோடும் வேளையிலே மூலைமுடுக்குகளெல்லாம்
விளைக்கும் விதையாகும் வெண்பாவாய் முளைத்து நிற்கும் !
படைப்பாலநோக்கிடும் லட்சியங்கள் வேறெதுவோ
அதுவாகிருந்திடுவே மெய்மறந்து !-அப்போதே
இன்பத்தில் என்னின் நாடித்துடிப்பு நின்றிடுமோ?
ஆவல்தன்னை வைத்துள்ளேன் தமிழலையே நிறைவேற்றுவீரா?
இளமையிலே வருமைப்பெற்றேன் வருத்தத்தாலே
வாழ்க்கையைக்கற்றேன் பள்ளிவாயல் போகலையே
ஆசானைப்பார்க்களையே ...ஒழுக்கம்கற்பித்த வேதனைகள்
தந்திட்டப்பக்குவங்கள்....!
உம்பகுதியிலே அமைத்திட்டது விலையிலா நிலங்கள்
இனியதை பிறர் விழியிலே மெருகூட்டுவதும்
அவர்வழியிலே உயிரூட்டுவதும் உமபொருப்பு
எம்மிருபபு உமக்கு வழங்குகிறேன் பரபபிடுவீறோ ?