மறுப்பு!
Posted on புதன், 3 அக்டோபர், 2012
|
No Comments
பகவானே என்னை ஏன்
படைத்தாய் இவ்வுலகில்
பிரபஞ்சத்தை காண ஏன்
விடுத்தாய் ஞானத்தோடு ?
படைத்தாய் இவ்வுலகில்
பிரபஞ்சத்தை காண ஏன்
விடுத்தாய் ஞானத்தோடு ?
கண்களைத் தந்து கண்டதையும்
காண்பிக்கிறாய் ....செவிகள்தந்து
தீயதை செவியேற்க வைக்கிறாய்
எண்ணத்தில் .உள்ளத்தில் உதட்டால்
வெளியேறும் பொய் .கரத்தினாலாகும்
முரட்டுத்தனம் ...உருப்பினாலாகும்
குருட்டுத்தனம் மலிவாகி நிகழ்கிறது
உயர்வாகி பெருகுகிறது அகிலத்தில் !
மனிதன் இரக்கத்தை தழைத்து வாழ்கிறான்
கருணையை கொன்று தின்னும் மிருக சாதி
மத்தியில் ஜடமாக்கிய சிலைக்கு
நிலையின்றியாகும் விலை !-காட்சிக்கு
கண்ணீர் விழைகிறது ...சாய்க்கும் ஒளியால்
பேதலிக்க வைக்கிறது !-ஊமையான மொழி
ஞானியாக பிரசிவித்த என்னை ஊனமாக
முடங்க வைத்திருக்கலாம் அநியாயங்கள்
விழிமுன்னே மறைந்துப்போகும் உன் பேரருள்
சிறந்ததேயாகும் செவிடனாகவும் ,குருடனாகவும்
ஊமையாக வாழ்திருப்பேன் எதுவும் ஏற்காது
அடிப் படிந்து நடக்கிற வாழ்க்கை உனக்கேயாகும்
நீதியை மறந்து உலகம் தனக்கென நினைப்பவன் !
காண்பிக்கிறாய் ....செவிகள்தந்து
தீயதை செவியேற்க வைக்கிறாய்
எண்ணத்தில் .உள்ளத்தில் உதட்டால்
வெளியேறும் பொய் .கரத்தினாலாகும்
முரட்டுத்தனம் ...உருப்பினாலாகும்
குருட்டுத்தனம் மலிவாகி நிகழ்கிறது
உயர்வாகி பெருகுகிறது அகிலத்தில் !
மனிதன் இரக்கத்தை தழைத்து வாழ்கிறான்
கருணையை கொன்று தின்னும் மிருக சாதி
மத்தியில் ஜடமாக்கிய சிலைக்கு
நிலையின்றியாகும் விலை !-காட்சிக்கு
கண்ணீர் விழைகிறது ...சாய்க்கும் ஒளியால்
பேதலிக்க வைக்கிறது !-ஊமையான மொழி
ஞானியாக பிரசிவித்த என்னை ஊனமாக
முடங்க வைத்திருக்கலாம் அநியாயங்கள்
விழிமுன்னே மறைந்துப்போகும் உன் பேரருள்
சிறந்ததேயாகும் செவிடனாகவும் ,குருடனாகவும்
ஊமையாக வாழ்திருப்பேன் எதுவும் ஏற்காது
அடிப் படிந்து நடக்கிற வாழ்க்கை உனக்கேயாகும்
நீதியை மறந்து உலகம் தனக்கென நினைப்பவன் !