சிந்தனைக்கோர் போதனை !
Posted on புதன், 3 அக்டோபர், 2012
|
No Comments
முதலில் கொல்லுங்கள்
தீய எண்ணத்தை கொள்ளுங்கள்
இரக்கத்தை அறியும் உணர்வை
புரிந்து வாழ்வது உன்னதமாகும்
மனிதம் புனிதமாகும் சிந்தனை !
வாழ்க்கையில் இன்று வெறுக்கும் சிறு
உயிரும் நாளை வேரெடுக்கும் கிளைகளாய்
உருவாகும் !-நல்ல சமுதாயம் அமையும்
இதனால் உதயமாகும் ஒற்றுமை !
மனிதம் புனிதமாகும் சிந்தனை !
வாழ்க்கையில் இன்று வெறுக்கும் சிறு
உயிரும் நாளை வேரெடுக்கும் கிளைகளாய்
உருவாகும் !-நல்ல சமுதாயம் அமையும்
இதனால் உதயமாகும் ஒற்றுமை !