> > சிந்தனைக்கோர் போதனை !

சிந்தனைக்கோர் போதனை !

Posted on புதன், 3 அக்டோபர், 2012 | No Comments


முதலில் கொல்லுங்கள்
தீய எண்ணத்தை கொள்ளுங்கள்
இரக்கத்தை அறியும் உணர்வை 
புரிந்து வாழ்வது உன்னதமாகும்
மனிதம் புனிதமாகும் சிந்தனை !

வாழ்க்கையில் இன்று வெறுக்கும் சிறு
உயிரும் நாளை வேரெடுக்கும் கிளைகளாய்
உருவாகும் !-நல்ல சமுதாயம் அமையும்
இதனால் உதயமாகும் ஒற்றுமை !

Leave a Reply