நினைவுகள் .!
Posted on வியாழன், 29 செப்டம்பர், 2011
|
No Comments
கருவாக சுமக்காவிட்டலும் ..
கருணையோடுதான்
மகனாக ஈன்றெடுத்தாள்...!
என்னை வளர்த்தத் தாய்..!
அவளென்னை விட்டு
பிரிந்தாலும் .... மறைந்தவளை!
என்னிதயம் சுமக்கிறது ..!
கனவில் வாழும் ...
நினைவுகள்...!