> > நினைவுகள் .!

நினைவுகள் .!

Posted on வியாழன், 29 செப்டம்பர், 2011 | No Comments

கருவாக சுமக்காவிட்டலும் ..
கருணையோடுதான்
 மகனாக ஈன்றெடுத்தாள்...!
என்னை   வளர்த்தத் தாய்..!

அவளென்னை விட்டு
 பிரிந்தாலும் .... மறைந்தவளை!
என்னிதயம் சுமக்கிறது ..! 

கனவில் வாழும் ...
நினைவுகள்...!

Leave a Reply