> > மண்வளம்!

மண்வளம்!

Posted on புதன், 3 அக்டோபர், 2012 | No Comments


சுரண்டிட்ட வளத்தால் 
வளர்ந்திடும் கட்டிடங்கள் 
நிமிர்ந்திடும் பெருமைக்கு
சொல்லிடும் இல்லங்கள்!

கொள்ளையாகும் மணல்களால்
நிலைக்குலையும் நீராதாரம்
உயிர் வாழ்வதற்கு சேதாரம்
வரட்சியில் வீழ்ச்சியாகும் நிலம் !

பசுமை புரட்சி வேரறுந்தால் பிளவாகும்
அதிர்ச்சியில் வரண்டிடும் உலகம் பூமி
விழிக்காவிட்டால் விரைந்து அழிந்திடும்
உயிரின ஜனனம் மிஞ்சும் ஒன்றே மரணம் !

Leave a Reply