மண்வளம்!
Posted on புதன், 3 அக்டோபர், 2012
|
No Comments
சுரண்டிட்ட வளத்தால்
வளர்ந்திடும் கட்டிடங்கள்
நிமிர்ந்திடும் பெருமைக்கு
சொல்லிடும் இல்லங்கள்!
கொள்ளையாகும் மணல்களால்
நிலைக்குலையும் நீராதாரம்
உயிர் வாழ்வதற்கு சேதாரம்
வரட்சியில் வீழ்ச்சியாகும் நிலம் !
பசுமை புரட்சி வேரறுந்தால் பிளவாகும்
அதிர்ச்சியில் வரண்டிடும் உலகம் பூமி
விழிக்காவிட்டால் விரைந்து அழிந்திடும்
உயிரின ஜனனம் மிஞ்சும் ஒன்றே மரணம் !
நிலைக்குலையும் நீராதாரம்
உயிர் வாழ்வதற்கு சேதாரம்
வரட்சியில் வீழ்ச்சியாகும் நிலம் !
பசுமை புரட்சி வேரறுந்தால் பிளவாகும்
அதிர்ச்சியில் வரண்டிடும் உலகம் பூமி
விழிக்காவிட்டால் விரைந்து அழிந்திடும்
உயிரின ஜனனம் மிஞ்சும் ஒன்றே மரணம் !